அதிரைக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்குமா ?

நமது அதிரை மின்சார வாரியதிளுருந்து வீடுகளுக்கு மின்சார கிடைப்பது வடிவேலு காமெடி போல் ஆகிவிட்டது.ஏன்யென்றால் சமிபகாலமாக நமதூரில் அதிகளவில் மின்சாரம் துண்டிக்கபடுகிறது.காலை, பகல், இரவு யென்று பாராமல் சரமாரியாக மின்சாரத்தை நிறுத்துகிறார்கள்.
 
காலை 6 மணிக்கு மின்சாரத்தை நிறுத்துகிறார்கள். இதனால் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு உணவு தயார்படுத்துவதில் தாய்மார்கள் சிரமம்படுகிறார்கள்.
 
மற்றும் இரவு 10 மணிக்கு மேல் எந்த அறிவிப்புயின்றி மின்சாரத்தை நிறுத்துகிறார்கள் இதனால் திருடர்கள் திருட ஏதுவாக உள்ளது. மற்றும் அதிரை மின்சாரவாரிய ஊழியர்கள் அதிரை மக்களுக்கு அவர்களின் தேவைகளை சரியாக செய்வதில்லை யென்று மக்கள் குறை  கூறுகிறார்கள். ஏன்யென்றால் புதுமனைதெரு செக்கடிமேடு TRANSFORM உட்பட்ட வீடுகளுக்கு சரியான மின்சாரம் கிடைப்பதில்லை. இதனை  மின்சார ஊழியர்களிடம் புகார் தெரிவித்தால் சரியான முறையில் பதில்  சொல்லுவதில்லை. ஏதாவது சொல்லி சமாளிகிறர்கள்... நமது ஊருக்கு உரிய மின்சாரம் வருவது வடிவேலு காமெடி போல் வரும்ம்ம்  ஆனா வராது போல் இருக்கு... இதனை படித்து விட்டு சிரிக்காமல் சிந்தியுங்கள் இதற்கு அந்தந்த வார்டு மெம்பெர்களிடம் இதனை புகார்ராக தெருவித்து உடனடி நடவடிக்கை யெடுக்க அதிரைஈஸ்ட்குருப் சார்பாக  கேட்டுகொள்கிறோம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!