தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகை கடையின் பூட்டை உடைத்து
கொள்ளை..
60 சவரன் நகை, 20 கிலோ வெள்ளி கொள்ளை - போலீசார் விசாரணை...
சமீபமாய் அதிரையில் அதிகமாய் திருட்டு நடப்பதாக தெரிகிறது..எப்பொழுதுமே வீட்டில் தனியாக உள்ள பெண்கள் குறிப்பாக குழந்தைகள்,முதியோர் மிகக் கவனமாய் இருக்க வேண்டிய நேரமிது..பல்வேறு காரணங்களை அலசினாலும் இப்போதைக்கு நம் தேவை கவனம்,விழிப்புணர்வு..
கொள்ளை..
60 சவரன் நகை, 20 கிலோ வெள்ளி கொள்ளை - போலீசார் விசாரணை...
சமீபமாய் அதிரையில் அதிகமாய் திருட்டு நடப்பதாக தெரிகிறது..எப்பொழுதுமே வீட்டில் தனியாக உள்ள பெண்கள் குறிப்பாக குழந்தைகள்,முதியோர் மிகக் கவனமாய் இருக்க வேண்டிய நேரமிது..பல்வேறு காரணங்களை அலசினாலும் இப்போதைக்கு நம் தேவை கவனம்,விழிப்புணர்வு..
Photo Source: Puthiya Thalaimurai
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!