இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி 38 வது ஆண்டுவிழா.

இமாம் ஷாஃபி (ரஹ் )  மேல்நிலைப்பள்ளி 38 வது ஆண்டு நிறைவு விழா ( 04-02-2012 ) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் புதிய பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஹாஜி ஜனாப் M.S. தாஜுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்,

மேலும் ஹாஜி ஜனாப் S.H. அஸ்லாம் அவர்கள் முன்னிலையில், பேராசிரியர் ஹாஜி M.A. முகமது அப்துல் காதர் அவர்கள் மீலாது சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்

நிகழ்ச்சியின் நிரலாக இறைவணக்கம், வரவேற்புரை, ஆண்டறிக்கை, சிறப்புரைகள், பரிசளிப்பு, நன்றியுரை, மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள், நாட்டுப்பண் போன்றவைகளுடன் இனிதே நிறைவுப்பெற்றது.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!