வேலைவாய்ப்பு !

 தஞ்சை மாவட்டத்தில் 2011-12ம் ஆண்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்
மற்றும் மகளிருக்கான
உதவித்தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கு தகுதியானோர்களை தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் அவர்கள் விண்ணப்பிக்க அழைக்கிறார்.


தொழிற்பயிற்சிகள் எவைகள் :ஏர் கண்டிசன்
ரெப்ரிஜிரேஷன்
எலக்ட்ரீசியன்
புட் புரொடக்க்ஷன்
புட் அண்ட் பீவரேஜ் சர்வீஸ்
வெல்டிங்
பிட்டர்

கால அளவு : மூன்று மாதம்
வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயது வரை
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவராக இருக்க வேண்டும்

சலுகைகள் :
தினமும் ரூ.35 வீதம் உதவித்தொகை
பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்குதல்
பயிற்சி முடித்த உடன் வேலைவாய்ப்பு வழங்க பயிற்சி நிலையத்தின் மூலம் நடவடிக்கை

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
திட்ட அலுவலர்,
மகளிர் திட்டம்,
சி-5 ராமகிருஷ்ணாபுரம், மணிமண்டபம் அருகில்,
தஞ்சை

என்ற முகவரிக்கு வரும் 7 ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ரேஷன் கார்டு மற்றும் கல்வி தகுதிக்கான சான்றுடன் மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் நகல்களை அனுப்பி வைக்க வேண்டும்.

குறிப்பு : தகுதியானோர் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!