தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கு
புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி
அதிரையில் பெரும்பாலான ஆண்கள், பெண்கள், புதிய வாக்காளர் அட்டை வேண்டிவிண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் அட்டை ஒரு
மாதத்துக்கு முன் அதிரை ( V O) அலுவலகத்துக்கு
வந்துவிட்டது.வாக்காளர் அட்டை வந்த விபரத்தை அரசு அதிகாரிகள் அறிவித்தும்
இன்னும் விண்ணப்பித்தவர்கள் அதனை வாங்காமல் அலட்சியமாக இருந்து
வருகின்றனர். மேலும் அதிரை அணைத்து வார்டு உறுபினர்களும் இதனை
கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்கள். இதற்கு நமதூர் அணைத்து வார்டு
உறுபினர்களும் சமந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு வாக்காளர் அட்டைகளை
விண்ணப்பித்தவர்களுக்கு புதிய வாக்காளர் அட்டையை விநியோகம் செய்ய
வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
நன்றி :அதிரை.இன்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!