கடந்த
சில நாட்களுக்கு முன்பு, நமதூர் பிரமுகர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப.
சிதம்பரம் அவர்களை சந்தித்து இது சம்மந்தமாக கோரிக்கை விடுத்தது
நினைவிருக்கலாம்.
அதன்
பயனாக மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் முயற்ச்சியால் இந்த நிதி - மத்திய
இரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பாகவே- ஒதுக்கப்பட்டிருப்பது - நமதூருக்கு அகல
இரயில் பாதைக்காக பெரும் முயற்ச்சி செய்த பெரியோர்களின் இடைவிடாத
போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனக்கொள்ளலாம்..
1 comments:
it is good movement ! thanks to all the people who take care of this subject
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!