இவ்வாண்டு புனித ஹஜ் பயணம்
மேற்கொள்ள உள்ள ஹஜ் பயணிகளுக்காக
பாஸ்போர்ட் அலுவலக சிறப்பு முகாம்,
வரும் மார்ச் 31ம் தேதி நடக்க
இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள
மூன்று சேவை மையங்களில் ஒன்றான
சென்னை, சாலிகிராமம், டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா
சாலையில் உள்ள பாஸ்போர்ட் உதவி
மையத்தில், வரும் 31ம் தேதி
காலை, 9.30 மணி முதல், மதியம்,
2 மணி வரை, ஹஜ் பயணிகளுக்காக
பாஸ்போர்ட் சிறப்பு முகாம் நடக்கிறது
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள விண்ணப்பத்துடன், மாநில
ஹஜ் குழுவின் ஒப்புதல் சான்றிதழை பெற வேண்டும். மேலும்
விவரங்களை, 044 - 2825
2519, 2822 7617 ஆகிய எண்களில் பெறலாம் சென்னை மண்டல
பாஸ்போர்ட் அலுவலக வரம்பிற்குள் வசிக்கும்
ஹஜ் பயணிகள் இம்முகாமில் பங்கேற்கலாம்.
பாஸ்போர்ட் அலுவலக செய்திக்குறிப்பில் இத்தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!