அமீரக மற்றும் அதிரை கீழத்தெரு முஹல்லாவின் நன்றி அறிவிப்பு !

அதிரை கீழத்தெரு முஹல்லாக்குட்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு சுகாதாரப் பாதிப்புகளை உண்டாக்கியது. இதை தடுக்கும் விதமாக இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான குழாய்கள் அமைத்து கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு துரித நடவடிக்கையாக குழாய்கள் அமைத்து கழிவு நீரை சீரகச் செல்ல ஏற்பாடுகள் செய்துதந்த அதிரை பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர், துணைத்தலைவர் மற்றும்15 வது வார்டு உறுப்பினர் ஆகியோர்களுக்கு எங்களின் முஹல்லா சார்பாக நன்றி கலந்த வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
நிர்வாகிகள் - கீழத்தெரு முஹல்லா – அமீரகம் மற்றும் அதிரை





2 comments:

அஸ்ரஃப் said...

வாழ்த்துகள் சகோ. ஹபீப் அவர்களுக்கு,

Adiraieast said...

வாழ்த்துகள் சகோ. ஹபீப் அவர்களுக்கு,

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!