மரண அறிவிப்பு


காதர் சுல்தான், இப்ராஹீம் ஆகியோரின் தாயாரும், அப்துல் மஜீது, மர்ஹும் சம்சுதீன் ஆகியோர்களின் மாமியாருமாகிய சபுரா அம்மாள்  அவர்கள், கீழத்தெரு இல்லத்தில் இன்று வஃபாத் ஆகிவிட்டார்கள் (إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ).


அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு (04-03-2012) 10:00 மணிக்கு கீழத்தெரு “ஜும்ஆ” பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


3 comments:

சேக்கனா M. நிஜாம் said...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

அஸ்ரஃப் said...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

Canada. Maan. A. Shaikh said...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!