மரண அறிவிப்பு -காதர் சுல்தான்!!


அதிராம்பட்டினம்,மேலத்தெரு சவுக்கு கொல்லை  சேர்ந்த மர்ஹூம் முகமது நூர்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் மனுஷம்பிள்ளை என்கிற மு.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், முகைதீன் அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர், சரபுதீன், காதர் பாட்சா, ஜமால் முகம்மது ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹபிபுர் ரஹ்மான் அவர்களின் மூத்த சகோதரரும், கமாலுதீன், அகமது முகைதீன், சேக் முகைதீன் ஆகியோரின் மாமனாரும், நஜ்முதீன் அவர்களின் தகப்பனாருமாகிய காதர் சுல்தான் அவர்கள் இல்லத்தில் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில்  பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!