துபையில் நடைபெற்ற ஒரு அகழ்வராய்ச்சியில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க வளையம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த வளையமே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு துபையில் நடைபெறவுள்ள 'துபை எக்ஸ்போ 2020' எனும் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துபை எக்ஸ்போ சின்னத்தை உலகளாவில் கொண்டு சேர்க்குமுகமாக துபை அரசுக்குச் சொந்தமான 40 எமிரேட்ஸ் விமானங்களில் துபை எக்ஸ்போவின் இலட்சிணை (Logo) பொறிக்கப்பட்டு இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
Source: Gulf News
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!