அதிரையில் வீட்டின் பூட்டை உடைத்து மீண்டும் கொள்ளை முயற்சி..!!!


அதிரை ஆஸ்பத்திரி தெரு டாக்டர் பஜ்லுர் ரஹ்மான் மருத்துவமனை அருகே பூட்டிக்கிடந்த வீட்டில் இன்று மீண்டும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.


நள்ளிரவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோ கதவுகளை உடைத்துள்ளனர். இருப்பினும் எந்த பொருட்களும் திருடப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆஸ்பத்திரி தெருவில் நேற்று இதே போல் வேறு ஒரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்படாத நிலையில் இன்றும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!