பட்டுக்கோட்டை - பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி


பட்டுக்கோட்டை, நவ.13
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் 6976 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி  மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை. மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் முன்னிலையில், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இன்று திங்கட்கிழமை வழங்கினார். அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் ரகுராமன், மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!