மரண அறிவிப்பு!!!



அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது அப்துல் காசிம் அவர்களின் மகளும், 'கச்சா கடை' மர்ஹூம் செ. நெய்னா முகமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் வானப்பத்தான் எஸ்.எம் சாகுல்ஹமீது, மர்ஹூம் எம்.எம் சம்சுதீன், பசூல் ரஹ்மான் ஆகியோரின் மாமியாரும், மர்ஹூம் என். சாகுல் ஹமீது, மர்ஹூம் என். முகமது முகைதீன். என். அபுல் ஹசன், என். அப்துல் ரெஜாக், என். தாஜுதீன் ஆகியோரின்  தாயாருமாகிய நகுதாபீவி என்கிற முகமது மரியம் (வயது 110) அவர்கள் இன்று காலை வஃப்பாத்தாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் ( நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!