அதிரையை இருளாக்கிய கடும் பனி!!


தஞ்சாவூர் மவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நீண்ட நாட்களாகவே மழையின் வேகம் குறைந்தது இதனை பூர்த்தி செய்யும் வண்ணமாய் அதனை நிமிர்த்தி செய்கின்ற வகையில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பனி ஆக்கிரமிப்பு செய்தது மேலும் இரவு நேரங்களில் அதிகமான அளவில் பனி பொழிவு காணப்படுகின்றன.


மேலும் இன்று காலை அதிகமான அளவில் பனி சூழ்ந்து காணப்பட்டதால் நீண்ட நேரமாக இருள் சூழ்ந்த நிலை காணப்பபட்டது .பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனகள் முகப்பு விளக்குகளை ஏரியா விட்டப்படி வாகனகளை இயக்கினர் குறிப்பிட்ட நாட்களாகவே கடுமையான குளிருடன் கூடிய பணி நிலவி வருகின்றன.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!