அதிரை - ரோட்டை மூடியிருந்த மணல் படிவம் அகற்றம்


அதிரை மெயின் ரோட்டில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் சாலை மணல் படிவத்தால் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் சறுக்கிக்கொண்டு விழுந்து வந்தனர். இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் வகையில் அதிரை துப்புரவு தொழிலாளர்கள் மெயின் ரோட்டில் உள்ள மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!