புனித மீலாது நபி விழா வருகின்ற
31.01.2018 புதன்கிழமை மாலை 04:30 மணி முதல் இரவு 09:30 மணி வரை
காட்டுபள்ளியில் புனித மெளலீதுச் நிகழ்சியுடன் மிக சிறப்பான முறையில்
நடைபெற உள்ளது .
இதில் அருட்கவி அல்ஹாஜ்: மு. முகம்மது
தாஹா, MMS.சேக் நசுருதின், PMK.தாஜிதீன் மேலத்தெரு, A.தாஜிதீன் கீழத்தெரு,
அப்துல் ஜலில் கீழத்தெரு, M.M.இபுராஹிம் பிலால் நகர், SMA.அக்பர் கடற்கரை
தெரு, VT.தஹ்லா மரைக்காயர் மேலத்தெரு, KK.ஹாஜா இ யூ மு லீக் அதிரை,
தீனிசைத் தென்றல் தாஜிதீன் அவர்கள் மற்றும் மெளலவி A.V.முகம்மது அபூபக்கர்
உஸ்மானி தலைமை இமாம் பெரிய பள்ளி பாலவாக்கம் சென்னை ஆகியோர் முன்னிலை
வகிக்கின்றனர். என்வே அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன்
அழைத்துள்ளனர் .
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!