அதிரையில் சிறப்பாக தொடங்கிய இஸ்திமா.!!


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சிறப்பாக தொடங்கிய தஞ்சை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கான இஸ்திமா அதிரை பெரிய ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ளது.
அதிகமான மக்கள் வாகனங்கள் முலம் வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது சுமார் 3000-க்கும் அதிகமான மக்கள் வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல்லாயிர கணக்கான மக்கள் அமரும் வகையில் சிறப்பு முன் ஏற்பாடுகள் இஜ்திமா நிர்வாகத்தினர் செய்து வைத்துள்ளனர். மேலும் அதிரையில் உள்ள அனைத்து தெரு வாசிகளும் மிக சிறப்பான முறையில் தங்களின் களப் பணியினை செய்து கொண்டிருகின்றனர்.

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகலிருந்து இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த இஸ்திமா மாநாடு நாளை மஃரிப் வரை நடைபெறவுள்ளது. அணைத்து ஊர் மக்கள் இந்த இஸ்திமாவில் முழுமையாக காலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இஜ்திமா நிகழ்ச்சியை ஒட்டி அதிரை விழா கோலம் பூண்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!