அதிரையில் நடைபெற இருக்கும் மாபெரும் இஜ்த்திமா நிகழ்ச்சி – காட்டுப்பள்ளி சுத்தம் செய்யும் பணி தொடக்கம்:


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற பிப்ரவரி 09 மற்றும் 10 ஆகிய இரு தினங்கள் அதிரை காட்டுப்பள்ளி மைதானத்தில் மாபெரும் இஜ்த்திமா நடைபெற உள்ளது . இதனை முன்னிட்டு அதிரை இஜ்த்திமா நிர்வாகம் காட்டுப்பள்ளி மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தப்படுத்து பணி   மற்றும் கால்வாய்கள் துற்வாறும் பணி  முதல் முழு வீச்சில் தொடங்கியது . இதனை ஒத்துழைக்கும் வகையில் அதிரை சேர்ந்த இளைஞர்கள் அவர்களின் முழு ஒத்துழைப்பினையும் , பல்வேறு பணிகளையும் செய்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!