மரண அறிவிப்பு கீழத்தெருவை சேர்ந்த
மர்ஹீம் தாதா பிச்சை ஓடாவி அவர்களின் மகளும் ,மர்ஹீம் முகைதீன் பிச்சை
ஓடாவி , மர்ஹீம் அப்துல் ஜப்பார்,இப்ராம்ஷா,தாஜிதீன் ஓடாவி அவர்களின் தம்பி
மகளும்,கு.அ.அப்துல் அஜிஸ் இவர்களின் பேத்தியும், அஜ்மில்ஹான், அவர்களின்
மனைவியும் ஹாஜா,ராஜா முகம்மது ஜாகிர் உசேன் ஆகியோரின், கொழுந்தியவும் ஹாஜா
முகைதீன், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரியுமாகிய ரபீக்கா அம்மாள் (வயது
25) அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காகவும் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவரது அழகிய பொறுமைக்காகவும் இருகரமேந்தித் துஆ செய்கிறோம்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!