மரண அறிவிப்பு!


அஸ்ஸலாமு அழைக்கும்...


கீழத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் உதுமான் கனி அவர்களின் மனைவியும் அஹ்மத் ஹாஜா,அல்லா பிச்சை,சேக் நசுருதீன்.பக்கீர் முஹமத்,அன்சாரி இவர்களின் தாயாருமான  ராவியத்து அம்மாள்  இன்று(26.11.12) அதிகாலை   வஃபாத் ஆகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா.இன்று காலை 11.00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அல்லாஹ் அவர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களின் மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் பிரகாசமாக்கி வைப்பானாக.ஆமீன்.



5 comments:

ஹபீப் HB said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக......
فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” 12:101
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இம்ரான்.M.யூஸுப்

சேக்கனா M. நிஜாம் said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அப்துல் ஜலீல்.M said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Adiraieast said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!