அதிரையில் சமுதாய விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்பாட்டம் !!!


அதிரையில் கடந்த [ 23-11-2012 ] அன்று நடந்த துன்பியல் நிகழ்வை அடுத்து தமிழக தவ்ஜீத் ஜமாத்தின் அதிரை கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று [ 01-12-2102 ] மாலை 4.00 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.







தமிழக தவ்ஜீத் ஜமாத்தின் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் அதிரையைச் சார்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுருந்தனர்.

 , ,

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!