இந்த முறையில் அறிவியல் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் மட்டுமே எழுத்துத்தேர்வு எழுத முடியும். இதர பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் தேர்வுக் கட்டணம் 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வுத்துறை அரசுத்தேர்வுகள் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பெறலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!