மரண அறிவிப்பு



அதிரை காலியார் தெரு, இடுப்புகட்டி வீட்டைச்சார்ந்த  மர்ஹும் மஜீத் அவர்களின் மகளும்,மர்ஹும் ஜெமில் மரைக்காயர் அவர்களின் மனைவியும், அஹமது ஹாஜா, சாகுல் ஹமீத் ஆகியோரின் சகோதரியும், செய்யது அவர்களின் தாயாருமாகிய ஒசங்கனி அவர்கள் நேற்று [ 06-03-2013 ] இரவு 10.30 மணி அளவில் மேலத்தெரு சவுக்குகொல்லை இல்லத்தில் காலமாகிவிட்டார்.

[ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ]

அன்னாரின் ஜனாஸா இன்று [ 07-03-2013 ] பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் காலை 11 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.

நன்றி : அதிரை நியூஸ்

10 comments:

Adiraieast said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Anonymous said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Unknown said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

சேக்கனா M. நிஜாம் said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

ஹபீப் HB said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Unknown said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

shafeeq said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Unknown said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அதிரை.மெய்சா said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!