மரண அறிவிப்பு - (ஹாஜி. செ.அ.மு. சேக் மதினா ஆலடித் தெரு)


அஸ்ஸலாமுஅலைக்கும்

                                        

ஆலடித்தெருவை சார்ந்த மர்ஹூம் முஹமது இப்ராஹிம் அவர்களின் மகனும், முஹமது பாரூக், அப்துல் பாரி மற்றும் சேக்கா மரைக்காயர் ஆகியோரின் சகோதரரும், S.அஸ்லம், S.சேக் தமீம் (IRAN INSURANCE DUBAI) ஆகியோரின் தகப்பனாரும், K. ஜமாலுதீன், அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி.
செ.அ.மு. சேக் மதினா அவர்கள் இன்று (22-04-2013) திங்கள்கிழமை காலை 1 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா பின்னார் அறிவிக்கப்படும்.
 
 
நன்றி-அதிரை எக்ஸ்பிரஸ்

9 comments:

ஹபீப் HB said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அதிரை.மெய்சா said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அப்துல் ஜலீல்.M said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Adiraieast said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!