மரண அறிவிப்பு! ( கீழத்தெரு மஹல்லா)


அஸ்ஸலாமு அழைக்கும்.


கீழத்தெரு மஹல்லா வெற்றிலைக்காரத்தெருவை  சேர்ந்த ஆலி வீட்டு மர்ஹும் அபூபக்கர் அவர்களின் மகளும்,  ஜமால் முஹம்மது அவர்களின் மனைவியும்,(கிளப்) அமானுல்லா, சுபாதுல்லா , சகாப்புதீன், இவர்களின் தாயாருமாகிய  பாத்துமுத்து  அவர்கள் பிலால் நகர்  வீட்டில்  இன்று14-04-2013 இரவு 11.30 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா 15/04/2013 பெரிய ஜூம்மாப் பள்ளியில்  இஷாவுக்கு   நல்லடக்கம் செய்யப் படும்   
 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

8 comments:

ஹபீப் HB said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அப்துல் ஜலீல்.M said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Unknown said...

innaaillaahiy vn innaainllaihy rajoon

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Unknown said...

இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!